அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
உன் பொன்எ ழில் பாதத்தை என் சிரம் வைத்து நீ
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
ஆயிரம் இதழ் மலரில் அகண்ட ஒளி வீசுவாய்
அகிலமெல்லாம் துன்ப இருளினை நீக்குவாய்
கடைக்கண் அருள் அளித்தென் கவலையை போக்குவாய்
காலமெல்லாம் எனை உன் காலடியில் இருத்துவாய்
அலையும் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கிட அருள் எனக்களித்து மகிழ்ச்சி செய்
நின் நினைவு எனை விட்டு நீங்காதிருந்திட என் மனத்தினில் நீ எழுச்சி செய்
கனவிலும் நனவிலும் நீயே உடனிருந் தெனை நல் வழியினில் நடக்கச் செய்
கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன் அம்மா அம்மா
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் அம்மா அம்மா
கரங்களால் எனக்காசிகள் தருவாய் அம்மா அம்மா
கண்களின் ஞான ஒளியினில் நனைப்பாய் அம்மா அம்மா
வாய் மொழியாலே வாழ்த்துகள் தருவாய் அம்மா அம்மா
வாழ்த்தி வணங்கிட நல்லருள் தருவாய் அம்மா அம்மா
கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன்
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் .
கனிவு செய்தாய், கனமும் செய்தாய் ,கருணையும் செய்தாய் ,
என் தாய் நீ உனையன்றி யாருளர் என்மீது அன்பு செய்து ஆதரவளித்திடவே
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
உன் பொன்எ ழில் பாதத்தை என் சிரம் வைத்து நீ
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
ஆயிரம் இதழ் மலரில் அகண்ட ஒளி வீசுவாய்
அகிலமெல்லாம் துன்ப இருளினை நீக்குவாய்
கடைக்கண் அருள் அளித்தென் கவலையை போக்குவாய்
காலமெல்லாம் எனை உன் காலடியில் இருத்துவாய்
அலையும் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கிட அருள் எனக்களித்து மகிழ்ச்சி செய்
நின் நினைவு எனை விட்டு நீங்காதிருந்திட என் மனத்தினில் நீ எழுச்சி செய்
கனவிலும் நனவிலும் நீயே உடனிருந் தெனை நல் வழியினில் நடக்கச் செய்
கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன் அம்மா அம்மா
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் அம்மா அம்மா
கரங்களால் எனக்காசிகள் தருவாய் அம்மா அம்மா
கண்களின் ஞான ஒளியினில் நனைப்பாய் அம்மா அம்மா
வாய் மொழியாலே வாழ்த்துகள் தருவாய் அம்மா அம்மா
வாழ்த்தி வணங்கிட நல்லருள் தருவாய் அம்மா அம்மா
கல்மனம் கரைந்திட நான் அழைக்கிறேன்
கடுகி வந்து நீ காட்சி கொடுப்பாய் .
கனிவு செய்தாய், கனமும் செய்தாய் ,கருணையும் செய்தாய் ,
என் தாய் நீ உனையன்றி யாருளர் என்மீது அன்பு செய்து ஆதரவளித்திடவே
அருள் செய் தாயே! அம்மா என் மீது அன்பு செய் தாயே!
No comments:
Post a Comment