அருள் செய்தாய் நீயே ! அகிலாண்டத் தாயே !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பின் உருவே ! அருந்தவ மணியே !
துன்பம் துடைத்து துயரம் போக்கிடுவாய்
கண்ணின் மணியே ! என் மன விளக்கே !
உன்னைத் தொழுதே உயர்ந்திடல் கண்டோம்.
கருணைக் கடலே ! கற்பகத் தருவே !
இருளில் ஒளியே ! அருளில் மழையே !
கருவறைத் திருவுரு கருநீல முகத்தால்
பெருங் குறை மாற்றும் பெண் தெய்வம் நீயே .
கலைகளின் வித்தே ! கருதுவோர் சொத்தே !
மலைஎனத் துயரமும் மறைந்து போகாதோ?
அலை கடல் அமர்ந்த அகில நாயகியே !
உலகாள்வாரே ! உன்னடி சேர்ந்தோர்.
அருள் செய்தாய் நீயே ! அகிலாண்டத் தாயே !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பின் உருவே ! அருந்தவ மணியே !
துன்பம் துடைத்து துயரம் போக்கிடுவாய்
கண்ணின் மணியே ! என் மன விளக்கே !
உன்னைத் தொழுதே உயர்ந்திடல் கண்டோம்.
கருணைக் கடலே ! கற்பகத் தருவே !
இருளில் ஒளியே ! அருளில் மழையே !
கருவறைத் திருவுரு கருநீல முகத்தால்
பெருங் குறை மாற்றும் பெண் தெய்வம் நீயே .
கலைகளின் வித்தே ! கருதுவோர் சொத்தே !
மலைஎனத் துயரமும் மறைந்து போகாதோ?
அலை கடல் அமர்ந்த அகில நாயகியே !
உலகாள்வாரே ! உன்னடி சேர்ந்தோர்.
அருள் செய்தாய் நீயே ! அகிலாண்டத் தாயே !
அன்பே ! ஆருயிரே காளி !
அன்பே ! ஆருயிரே காளி !
No comments:
Post a Comment