ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
காளி என் தாயே எனைக் காக்க வருவாய்
கண்ணால் கருத்தால் காட்சி கொடுப்பாய்
கல்லாய் இருந்த மனத்தைக் கரைத்தாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய் ஓம் க்ரீம் காளி
ஒன்றான ஆதி சக்தியும் நீயே
ஒளியாயும் ஒலியாயும் இருப்பாய் நீயே
ஓங்கார ரூபி உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
இரண்டாய் சிவசக்தி ஆகின்ற தாயே
இருமைகளாய் நீ இருக்கின்றாயே
இனிய உன் எழிலை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
மூன்றான தமிழாய் தோன்றிய தாய் நீ
மூலாதாரத்துள் மூண்டு எழும் சோதி
மூலமாய் முதல்வியாய் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
நான்கான வேதமாய் நவிலப் படுவாய்
நாவார உன்னைப் புகழ்ந்து பாடிடுவேன்
நயந்து நீ வந்து நல்லருள் காட்டி
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஐந்தான ஆதி பூதங்களானாய்
ஐம்புலன் களையும் நீ அடக்கி ஆண்டிடுவாய்
ஐயமற உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஆறாய்த் தோன்றும் ஆதாரமானாய்
ஆதியாய் நின்ற அருட்பெரும் சோதி
ஆறாய்ப் பெருகும் உன் அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஏழாய் இனிய சுரங்களும் ஆனாய்
ஏழண்டத்திலும் இசையாய் இருப்பாய்
ஏந்திழையாள் உனை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
எட்டாய் சித்துகளாய் இருந்தாய் நீ
எல்லை இலாது எங்கும் நிறைந்தாய்
எழிலான உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஒன்பதாய் கோள்களாய் மணியாய் இருந்தாய்
ஒன்றினுக்குள்ளே ஒன்றாய் இருந்தாய்
ஒப்பிலா உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
பத்தாய் திசைகளாய் பரவி இருந்தாய்
பார்க்கும் இடம் தொ றும் நீக்கமற நிறைந்தாய்
பாங்குடன் அருள் செய்யும் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
எண்ணும் எழுத்தும் நீயே ஆனாய்
எண்ணிலாக் கோடி ரூபங்கள் ஆனாய்
என்றும் உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
காளி என் தாயே எனைக் காக்க வருவாய்
கண்ணால் கருத்தால் காட்சி கொடுப்பாய்
கல்லாய் இருந்த மனத்தைக் கரைத்தாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய்
கலங்காதிருப்பேன் என் உள்ளே இருப்பாய் ஓம் க்ரீம் காளி
ஒன்றான ஆதி சக்தியும் நீயே
ஒளியாயும் ஒலியாயும் இருப்பாய் நீயே
ஓங்கார ரூபி உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
இரண்டாய் சிவசக்தி ஆகின்ற தாயே
இருமைகளாய் நீ இருக்கின்றாயே
இனிய உன் எழிலை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
மூன்றான தமிழாய் தோன்றிய தாய் நீ
மூலாதாரத்துள் மூண்டு எழும் சோதி
மூலமாய் முதல்வியாய் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
நான்கான வேதமாய் நவிலப் படுவாய்
நாவார உன்னைப் புகழ்ந்து பாடிடுவேன்
நயந்து நீ வந்து நல்லருள் காட்டி
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஐந்தான ஆதி பூதங்களானாய்
ஐம்புலன் களையும் நீ அடக்கி ஆண்டிடுவாய்
ஐயமற உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஆறாய்த் தோன்றும் ஆதாரமானாய்
ஆதியாய் நின்ற அருட்பெரும் சோதி
ஆறாய்ப் பெருகும் உன் அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஏழாய் இனிய சுரங்களும் ஆனாய்
ஏழண்டத்திலும் இசையாய் இருப்பாய்
ஏந்திழையாள் உனை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
எட்டாய் சித்துகளாய் இருந்தாய் நீ
எல்லை இலாது எங்கும் நிறைந்தாய்
எழிலான உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஒன்பதாய் கோள்களாய் மணியாய் இருந்தாய்
ஒன்றினுக்குள்ளே ஒன்றாய் இருந்தாய்
ஒப்பிலா உனது அருளை அளித்தே
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
பத்தாய் திசைகளாய் பரவி இருந்தாய்
பார்க்கும் இடம் தொ றும் நீக்கமற நிறைந்தாய்
பாங்குடன் அருள் செய்யும் உனையே நினைத்தேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
எண்ணும் எழுத்தும் நீயே ஆனாய்
எண்ணிலாக் கோடி ரூபங்கள் ஆனாய்
என்றும் உன்னை நினைத்தே இருப்பேன்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய்
எனக்குள்ளே நீ என்றும் இருப்பாய் ஓம் க்ரீம் காளி .
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
ஓம் க்ரீம் காளி ஓம் க்ரீம் காளி
No comments:
Post a Comment